|
இன்னும் இரு தினங்களில் ஒரு தமிழனின் வெற்றியை எதிர்பார்க்கிறது சுவிசர்லாந்து "வோ" (Vaud) மாநிலம் |
தமிழ் மக்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதென்பது ஒரு மகத்தான விடயம். எமது பிரச்சனையை எங்கும் எடுத்துச் செல்ல, ஒரு பிரதிநிதியில்லையே என ஏங்கும் மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக ஒரு தமிழர் வருவது அரசியலில் கூட ஆரோக்கியமான விடயம். இதை பெறக்கூடிய சந்தர்ப்பம் இந்த வோ (Vaud) மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது. |
|
மேலும் வாசிக்க...
|
|
|
இராணுவமயமாக்கல் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலட்டதுப்படுத்தப்ப |
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி, உப மாநாடொன்று இடம்பெற்றுள்ளது. |
|
மேலும் வாசிக்க...
|
|
சிங்கள அரசின் போர்குற்றத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேசத்திற்கு பலம் சேர்ப்போம்!- சுவிஸ் இளையோர் அமைப்பு |
 இது நாம் அமைதியாக இருக்கும் நேரம் இல்லை. சுவிஸ் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டதொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு பலம் சேர்க்கும் முகமாக ஒன்று படுவோம். |
|
மேலும் வாசிக்க...
|
|
இராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி! நாடுகடந்த தமிழீழ அரசு வாழ்த்துகிறது |
இராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி! புலம்பெயர்வாழ் உலகத் தமிழினத்தின் வெற்றி! எனவே நாடுகடந்த தமிழீழ அரசு நல்ல தமிழ்ப் பணி ஆற்றுக என இராதிகாவை இதய நிறைவோடு வாழ்த்துகிறது
|
|
மேலும் வாசிக்க...
|
|
போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக குற்றச்சாட்டு |
சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது. |
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - 4 |